வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



25/09/2014

ஐ.நா சபையில் ராஜபக்சேபே பேசுவதை கண்டித்து வி.களத்தூர் தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு தினமாக கடைபிடிக்கபட்டது!


இன்று கருப்பு சட்டை அணியும் போராட்டம் திமுக செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் இன்று கருப்பு சட்டை ஐநா சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சேபே கண்டனம் தெரிவித்து கருப்பு கொடிஏற்றி கருப்பு தினமாக கடைபிடிக்கபட்டது. வி.களத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது இஸ்மாயில் பாய் தலைமையில் நடைப்பெற்றது.

 

பெரம்பலூர் நகரிலும் நடைப்பெற்றது .





 

No comments:

Post a Comment


Labels