வி.களத்தூரில் இன்று (25.03.2014) மதியம் திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற வேட்பாளர் ச. பிரபு தமது தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆரம்பமாக தேர்தல் அலுவலகம் திறந்து வைத்தார். பிறகு தமது பிரச்சாரத்தை துவங்கினார். பிரச்சாரத்தில் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக வும் அதன் கூட்டணி கட்சிகளும் பாடுபடும் என்று கூறினார். இந்த பிரச்சாரத்தின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி பொருப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
Thanks : kallaru.com
No comments:
Post a Comment